யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மரக்கறி சந்தை வெள்ளத்தில் மிதந்துள்ளது. பருத்தித்துறை நகரசபையின் கழிவகற்றல் வாகனத்தின் மூலம் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது. நகரசபை தவிசாளர்...
Jaffna
யாழில் பேருந்து நிலையத்தில் இருந்து முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உடுவில் பொது நூலகத்துக்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்தே இவ்வாறு...
வடமராட்சியில் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி வளாகத்தில் 10 மாணவர்களை அந்நிய ராணுவப் படைகள் கொலை செய்து பள்ளிக்கூடத்திலேயே புதைத்ததாக அனந்தராஜ் சாட்சி கொடுத்துள்ளார்....
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை – தும்பளை மணியகாரன் சந்தி பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் கடுமையாக காயமடைந்தார். பருத்தித்துறை சாலையிலிருந்து...
வட மாகாணத்தில் தீபாவளி நாளன்று அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. இந்த முடிவு, வடக்கு மாகாண...
இளைஞர் கழகங்களுக்கு இடையிலான மாவட்ட இளைஞர் விளையாட்டு விழாவின் இறுதி ஆட்டம் இன்று (04/10/2025) துரையப்பா விளையாட்டரங்கில் அதிரடியான சூழலில் நடைபெற்றது. இறுதி...
