நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டு இருக்கிறார். இச் சந்தர்ப்பத்தில்...
Local News
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மரக்கறி சந்தை வெள்ளத்தில் மிதந்துள்ளது. பருத்தித்துறை நகரசபையின் கழிவகற்றல் வாகனத்தின் மூலம் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது. நகரசபை தவிசாளர்...
யாழில் பேருந்து நிலையத்தில் இருந்து முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உடுவில் பொது நூலகத்துக்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்தே இவ்வாறு...
எப்பாவல பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் அதிபர் மற்றும் அவரது மகன், ஒரு ஹோட்டலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான...
வடமராட்சியில் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி வளாகத்தில் 10 மாணவர்களை அந்நிய ராணுவப் படைகள் கொலை செய்து பள்ளிக்கூடத்திலேயே புதைத்ததாக அனந்தராஜ் சாட்சி கொடுத்துள்ளார்....
அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸில் இருந்து ஹரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஸ்ஸின் சாரதி மற்றும் அவரது...
சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்ததன்படி, இலங்கைக்கு நேர்ந்த நெருக்கடி காலம் இறுதி நிலைக்கு வந்துள்ளது. இதனால், எதிர்காலத்தில் நாட்டிற்கு புதிய பிரதிபலன்கள்...
இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில், இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தை கடந்துள்ளது. கடந்த 15ம் திகதி...
அரசாங்கத்தின் புதிய முயற்சியின் அடிப்படையில், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் விமான டிக்கெட்டுகள் வழங்கும் பிரத்தியேக பிரிவு இலங்கையின்...
இளைஞர்களிடையே திறமையான மற்றும் புதுமையான தொழில்முனைவோரை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய தேசியத் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன....
